பெற்றோர்களே உஷார் .........



இப்பொழுது உலகமே உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை எதிர் நோக்கி உள்ளது .அதே சமயத்தில் தமிழகத்தில் மார்ச் இரண்டாம் தேதி +2 ஆம்  வகுப்பு மாணவர்கள் பொது தேர்வு எழுத உள்ளனர் .இப்போது உள்ள சிறார்களுக்கு கிரிக்கெட் என்பது எந்த அளவுக்கு பிரியமானது என்பது நாம் நன்கு அறிந்த செய்தியே.இந்த நேரத்தில் நமது மாணவர்களின் மனநிலை மதில் மேல் பூனை கதை தான்.நான் எனது பள்ளி மாணவர்களை ஆய்வு செய்த போது அவர்கள் கட்டுப்பாடு அற்ற சூழ்நிலை நிலவும் போது நிச்சயமாக கிரிக்கெட் பார்க்க நேரிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது .ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் ஒரு சில மாணவிகளிடமும் கிரிக்கெட் மோகம் நிலவுவதை கண்டறிந்தேன் ..ஆகவே பெற்றோர்களே உஷார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேருந்து பயணம்

இனிய பாடகர் சாகுல் ஹமீது

விளம்பர பலகை இப்படித்தான் இருக்க வேண்டும் ! ...