இடுகைகள்

பிப்ரவரி, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அறிவியல் உண்மைகள்

படம்
  ஊறுகாயை எடுப்பதற்கு உலோக கரண்டிகள் ( metal spoons) ஏற்றதல்ல , ஏன்?  1.ஊறுகாயில் உள்ள எலுமிச்சை பழம் அமிலத் தன்மை உடையது .( it had citric acid) மற்றப் பொருள்கள் உப்புத் தன்மை உடையன  2.அமிலமும்   ,உப்பும் துருபிடித்தல் நிகழ்வை தூண்டும் பொருள்கள் . 3. அமிலத்துடனும், உப்புடனும் உலோக கரண்டி ( metal spoon) அரிப்புக்கு உட்படுத்தப்படுகிறது.

பகத் சிங் ....

படம்
நான் முதன் முதலாக  " நேதாஜி" பற்றி எழுதியதும் வீரன் "பகத் சிங்" பற்றயும் எழுத வேண்டும் என தோன்றியது ....... க டுமையான போராளி .தீவிர காலனியாதிக்க எதிர்ப்பாளர். விடுதலை வேட்கை கொண்ட புரட்சியாளர். வன்முறையில் அசாத்திய நம்பிக்கை கொண்டவர் .கொலை ,கொள்ளை, குண்டு வெடிப்பு என்று அவர் புரிந்த அத்தனை செயல்களும் பதைப்பதைக்கச் செய்தவை ;கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானவை.அடிப்படையில் சுதந்திர தாகம் அவருக்கு இருந்தது .காந்திக்கு அது ஒரு பாதையை காட்டியது போல் பகத் சிங்க்கு வேறொரு பாதையை காட்டியது .   மிகவும் குறுகிய வாழ்க்கை காலம் அவருடையது .ஆனால் நூற்ற்றண்டுகளைக் கடந்து நிற்கக்கூடிய வலிமையான படங்களைச்சுமந்து நிற்கும் வாழ்க்கை .சரித்திரத்தின் ஓட்டத்தோடு அடித்துச் செல்லப்படாமல் சரித்திரத்தையே திருத்தி எழுதிய சூறாவளி  வாழ்க்கை .அவரது முறுக்கு மீசை போலவே கம்பீரத்துடனும் துடிதுடிப்புடனும் இருந்தது அவர் வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும் .   முதலளிதுவதுக்கு எதிராக ,ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ,அடக்கு முறைக்கு எதிராக பகத் சிங்  நிகழ்த்திய யுத்தம் ,அசாத்தியமானது ,அபாரமானது .   துப்பாக்கி சு

பெற்றோர்களே உஷார் .........

படம்
இப்பொழுது உலகமே உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை எதிர் நோக்கி உள்ளது .அதே சமயத்தில் தமிழகத்தில் மார்ச் இரண்டாம் தேதி +2 ஆம்  வகுப்பு மாணவர்கள் பொது தேர்வு எழுத உள்ளனர் .இப்போது உள்ள சிறார்களுக்கு கிரிக்கெட் என்பது எந்த அளவுக்கு பிரியமானது என்பது நாம் நன்கு அறிந்த செய்தியே.இந்த நேரத்தில் நமது மாணவர்களின் மனநிலை மதில் மேல் பூனை கதை தான்.நான் எனது பள்ளி மாணவர்களை ஆய்வு செய்த போது அவர்கள் கட்டுப்பாடு அற்ற சூழ்நிலை நிலவும் போது நிச்சயமாக கிரிக்கெட் பார்க்க நேரிடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது .ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் ஒரு சில மாணவிகளிடமும் கிரிக்கெட் மோகம் நிலவுவதை கண்டறிந்தேன் ..ஆகவே பெற்றோர்களே உஷார்

ஆற்று நீர் இனிப்பு ,கடல் நீர் கரிப்பு

படம்
சிரிப்புக்காக  கேட்கப்பட்ட கேள்வி. ஆற்று நீர் இனிக்கும் . ஆனால் அது சென்றடையும் கடல் நீர் கரிக்கும் .இதற்கு இரண்டு கரணங்கள் உள்ளன.           1 . கடல் நீர் சூரிய வெப்பத்தால்    ஆவியாதல்            2 .பாறைகளில் ஆற்று நீரால் ஏற்படும் அரிப்பு  பொதுவாக நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ் .கடல் முழுவதும் உப்பு நிறைந்து இருக்கும்.சூரிய ஒளியில் நீர் தனது கொதிநிலையை  அடையும் பொழுது ஆவியாகி ஈர காற்றுடன் கலந்து மேகமாக நீர் சுழற்சிக்கான படி நிலையை மேற்கொள்கிறது .ஆனால் கொதிநிலை அதிகமான உப்பு தொடர்ந்து நீரில் சேகரமாக்கபட்டு வருகிறது.உப்பு கடல் நீரிலிருந்து பிரிதெடுக்கப்படுவதும் இந்த முறையின் மூலம் தான்.        உப்பின் பிறப்பிடம்  பாறைகள்.ஆற்று நீரின் வேகத்தில் பாறைகளில் அரிப்பு ஏற்பட்டு        உப்பு ,நீரில் கலந்து , ஏற்கனவே உப்பு நிறைந்து உள்ள கடலில் கலக்கிறது . பின்பு மீண்டும் இந்த சுழற்சி நடந்து கொண்டே இருக்கிறது .

நியூட்டன் கண்ட புதுமை

படம்
இது  பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி அனைவருக்குமானது .. நியூட்டன் 1927ல் இறந்த பொழுது அவரது நண்பரும் ஆங்கில  கவியுமான போப் என்பவர் ஒரு கவிதை தீட்டினர் . நியூட்டன்  சமாதியில்  கல்லறையில் இக்கவிதை பொறிக்கப்பட்டது                        " இயற்கையும் இயற்கை விதிகளும்                            மறைந்திருந்தன இருளில்,                            கடவுள் கூறினார் , வரட்டும் நியூட்டன் என்று ;                            எல்லாம் ஒளிமயமகியது .                 ( Nature and Nature's Laws lay hid in night                   God said,let Newton be ! And all was light)     ஆம் உலகிற்கே ஒ ளி யுட்டியவராகப் போட்ட்ரப்பட்டவர் சார் இசாக் நியூட்டன் . 19 ஆம் நூற்றாண்டில் எக்ஸ்ரே  கண்டுபிடித்த ரண்ட்ஜோன் முதற்கொண்டு பல பிரபல வின்ய்யாநிகளும் " ஏலேக்ட்ரோன் " என்ற துகள் கண்டு பிடிக்கப்பட்டபோது ஏற்க மறுத்து விட்டனர் . அணுவை விட சிரியதுகளா  என  கடிந்து மறுத்தனர் . உள்ளதோ ஒரு பிரபஞ்சம் .அதனை விளக்க ஒரே ஒரு இயற்பியல் போதும் அந்த இயற்பியலைதான் நியூட்டன் செய்து விட்டாரே. நியூட்டநின் இயற்பியலில் அ

நம்மால் அறியபடாத விடுதலை குயில்கள்

 கல்யாணி தாஸ் , வீணா தாஸ், இந்திய சுதந்திரம் அஹிம்சையின் பேரால் மட்டுமே வங்கி தர பட்டது அல்ல .எத்தனையோ புரட்சியாளர்களும் வீரர்களும் தங்களது உயிரை இந்திய விடுதலைக்காக துறந்திருகின்றனர் .அவர்களில் பதினாறு வயதான இளம் பெண்கள் இருவரின் கதை நமெக்கெல்லாம் சொல்ல படாதது. கல்யாணி தாஸ் , வீணா தாஸ் ஆகிய இருவரும்(1930 ஏப்ரல்) ,ஜாக்சன்  வங்காள கவர்னரின் வீடுக்குள் துணிச்சலாக உள்ளே புகுந்து தங்களது கை துப்பாக்கியால் சுட்டுத்தள்ளியவர்கள்.    இவர்களது புகைப்படம் கிட்டவில்லை   

இளைய கிழவன்

படம்
நான் எழுதும் முதல் இடுகை .அதலால் எல்லோருக்கும் பிடித்த "நேதாஜி" பற்றி முதலில் எழுதுகிறேன் .நீங்கள் அறியாதது ஒன்றும் இல்லை .இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான இடம் நேதாஜி சுபாஸ் சந்திரபோஷுகுஉண்டு.            "இந்திய உடனடியாக சுதந்திரம் அடைந்தே தீர  வேண்டும். அதற்கு ஒரே வழி போர் .அதை தவிர வேறு வழியே இல்லை'என்று நம்பியவர் நேதாஜி .அந்த தீவிரமான நம்பிக்கையின் விளைவுதான் அதிரடியாக அவரை போராட்டத்தில் குதிக்க வைத்தது .துப்பாக்கி ஏந்த வைத்தது.            இரண்டம் உலக போரில் ஜப்பானுடன் இணைந்து நேதாஜியின் 'இந்திய தேசிய ராணுவப்படை ' பிரிட்டனுக்கு எதிராகப்  போரிட்டது குறிப்பிடத்தக்கது .போர் சுழலில் நேதாஜியும் போர் தந்திரமும்  தாக்கும் முறைகளும் மிக நேர்த்தியானவை .தந்திரம் மிக்கவை. அவருடைய இந்த வித்தியாசமான அணுகுமுறையைக்  கண்டு பிரிட்டன் இராணுவமே அதிர்தந்தது. ஓடி ஒழிந்தது .நேதாஜியின்  அதிரடித் தாக்குதலைக் கண்டு ஜப்பான் பிரமித்து நின்றது. அவரை பாராட்டியது .   இப்பிடி உலகமே அதிர அதிர இந்திய விடுதலைக்க போரிட்ட நேதாஜியை இந்திய வரலாற்றில் அந்த அளவுக்கு முக்கியத