இடுகைகள்

ஜூன், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

.புஷ்புஷ்' வண்டி

இ ப்போது உள்ள சூழ்நிலையில் எப்போது வேண்டுமானாலும் பெட்ரோல் தட்டுப்பாடு வரலாம் .அந்த மாதிரியான சமயங்களில் மிதிவண்டி போன்ற எரிபொருள் பயன்படுத்தாத வாகனங்கள் முக்கியத்துவம் பெறலாம் . இப்போது உள்ள புதுச்சேரியை , சுதந்திரத்திற்கு முன் பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சி செய்த காலத்தில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டது , அப்போது அவர்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்திய வண்டி விநோதமானது, அது என்னவென்று காண்போம் ...  'புஷ்புஷ்'(push push) என்பது ஒரு விதமான வண்டி.இந்த வண்டிகளில் சில ரிக்க்ஷா போலவும் ,சில பெட்டி வண்டிகள் மாதிரியும் இருக்கும்.மூன்று அல்லது நான்கு சக்கரமுள்ள இவ்வண்டிகளை மிருகங்கள் இழுப்பதில்லை; மனிதர்களே பின்னாலிருந்து தள்ளுவார்கள் . வண்டிகளின் அளவை பொறுத்து இரண்டு முதல் நான்கு பேர் வரை இதில் பயணம் செய்யலாம்.வண்டியில் அமர்ந்திருப்பவர்களில் ஒருவர் சுக்கானைப் பிடித்தக் கொள்ள வேண்டும். சுக்கன் என்பது ஒரு நீளமான இரும்புக் கம்பி.எந்தப் பாக்கம் போக வேண்டுமோ அந்தப் பக்கமாக இந்தச் சுக்கானைத் திருப்ப வேண்டும் . வண்டியின் பின்னாலிருந்து வண்டியைத் தள்ளுகிற மனிதனுக்கு வீதியில் வருபவர்களை தெ

இதுவா சிறந்த கல்வி ...?

இ ன்றைய கல்வி ஏந்த நிலையில் பயணித்து கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம் சமீபத்தில் வெளியான +௨ தேர்வு முடிவுகள் .. முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்கள் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்தவர்கள் , இல்லை அந்த மாவட்டத்தில் உள்ள பள்ளியை சேர்ந்தவர்கள் .. இதற்காக அங்கு உள்ள பள்ளிகள் மட்டுமே சிறந்த பள்ளிகள் என்று ஆக போவதில்லை ..இதற்காக அந்த மாவட்டம் பெருமை பட்டுக் கொள்ளலாமே தவிர , ஒரு சாமானியனுக்கு வருத்தம் மட்டுமே மிஞ்சும் .. அதவாது நாமக்கல் , திருசெங்கோடு பகுதிகளை பொறுத்துவரை பள்ளி கல்லூரிகள் மற்ற மாவட்டங்களை  விட அதிக எண்ணிக்கையில் காணப்படும் .. இதற்காக மட்டுமே கல்வி மாவட்டத்தில் சிறந்த மாவட்டம் என்று கருத முடியாது .. அங்கு உள்ள பள்ளிகளின் நிலையே வேறு ..        அதாவது அங்கு உள்ள பள்ளிகளில் கற்பித்தல் செயல்பாடு , என்பது திரும்ப திரும்ப பயிற்சியளித்தல் என்ற நிலையில் இருக்கும் ..   தேர்வை எப்படி அணுகுவது, எப்படி பதில் எழுதுவது, எந்த அளவுக்கு எழுத வேண்டும் என்பதையெல்லாம் மிகச் சரியாகத் திட்டமிட்டு மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்து, திரும்பத் திரும்ப அவர்களை எழுத வைத்து, அதைத் திருத்திக் கொடுத்து,

காதலினால் ஏற்பட்ட வரலாற்று மாற்றம்

படம்
  உ லகில் எத்தனையோ வரலாற்று சிறப்பு மிக்க காதல் கதைகள்படித்து உள்ளோம் .. அதை உணர்ந்தும் உள்ளோம் ... அப்படியொரு கதை தான் இது .. அதில் ஒரு விசித்தரமான தகவலும் உள்ளது     பரோ மன்னர்கள் எகிப்து நாட்டை ஆண்டு வந்த காலம் . அம்மன்னர்கள் தங்களுடைய சொந்த சகோதரிகளையோ இல்லை பெற்ற பெண்களையோ தாரமாக ஏற்று உறவு முறையை மிகவும் கொச்சைபடுத்தினார்கள் .யார் -யார் உறவு என்கிற பாகுபாடே இல்லாமல் போய்விட்டது ..      இந்த மாதிரியான ஒரு கேவலமான முறை அழிந்து போக  காதலும் ஒரு காரணமாக அமைந்தது ..   ரோமானியார்கள் ஆட்சிக்குள் நுழைந்த போதுதான் இந்த விதமான மூட பழக்கங்களை அறவே ஒழிக்க மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டார்கள் .. ஜூலியஸ் சீசர் என்னும் மாவீரன் விழுந்தது கிளியோபாட்ராவின் புத்திசாலிதனத்திலும் , அபரிவிதமான அழகிலும் தான் ...   இரண்டு உள்நாட்டு போரின் விளைவாக இருவரும் ஒன்று சேர்ந்தனர் . அதில் ஒன்று ரோம் நகரில் இரு பிரிவினர்களுள் ஏற்பட்ட யுத்தம் ஒன்று , மற்றொன்று மிகவும் விசுவாசிகளாக இருந்த எகிப்தியர்களிடையே நடந்த போர் ..               முதல்போரில் சீசர் தனது எதிரி பாம்பேயை எகிப்து வரை துரத்திக் க